Monday, October 28, 2019

இன்றுபோல் என்றும் வாழ்க!

முத்தமிழ் மூவேந்தர் முப்போகம் மும்மாரி!
எப்போதும் வாழ்த்திசைத்துப் பாடும் உவமைகள்!
இப்படியே மூவரும் என்றென்றும்  அன்பாலே
 ஒன்றுபட்டே ஒற்றுமையாய் வாழ்க! உள்ளத்தில்
தந்தை சிதம்பரம் அய்யாவைப் பின்பற்றி
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home