Friday, November 22, 2019


தாய்லாந்து குறளுக்குத் தந்த சிறப்பு!

குறள்களைத் தாய்மொழியில் நூலாக்கி
நூலைச்
சிறப்பாக இந்தியாவின் மாண்புமிகு மோடி
அகங்குளிர அங்கே வெளியிட்டார்! வாழ்த்து!
குறளுக்குத் தாயின் சிறப்பு.

தாய்லாந்து நாட்டின்  தொலைக்காட்சி காட்டிய
பார்புகழ் தேன்குறள் பக்கங்கள் அற்புதம்!
தாய்மொழிப் பேச்சில் திருவள்ளு வர்பெயரை
ஆர்வமுடன் சொன்னதும் உள்ளம் சிலிர்த்தது!
தாய்லாந்து நாட்டுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home