Wednesday, November 20, 2019

குறள்நெறியில் மகாத்மா காந்தி!

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்தக் குறள்நெறியைப் பின்பற்றி வாழ்நாளில்
அண்ணல் மகாத்மா  விடுதலைப் போராட்ட
நன்னெறியாய் ஏற்றே இறுதிவரைப் போற்றியதால்
இன்றும் மகாத்மா பெயர்நிலைக்க வாழ்கின்றார்!
அண்ணலின் வாழ்க்கையை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home