Tuesday, November 19, 2019

வாய்க்காலும் ஆறும்!

வாய்க்கால்போல் இங்கே வருமானம் உள்ளபோது
பாய்ந்தோடும் ஆறுபோல நாளும் செலவழித்தால்
சூழ்நிலை ஊழியாக மாறி  வறுமைக்குள்
வாழ்வையே மூழ்கடிக்கும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home