Tuesday, November 19, 2019

முதலில் உலகத்தைப் பார்க்கின்றாள்!

கண்பார்வை இன்றிப் பிறந்தாள்! முதன்முதலில்
கண்பார்வை வந்தே உலகத்தைப் பார்க்கின்றாள்!
கண்ணில் மகிழ்ச்சியால் கண்ணீர்தான் பெற்றதாய்க்கு!
என்றும் மருத்துவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home