Monday, November 18, 2019

வாலறிவன்!

( கல்வி கற்ற அறிஞன்)

மூலவர் ஒன்றுசொன்னால் போதுமிங்கே உற்சவர்கள்
வாலறிவ னாக மறுத்திருப்பார்  மூலவரை!
மூலவர் மூச்சிறைக்க வேடிக்கை பார்த்திருப்பார்!
நாலும் தெரிந்தவர் யார்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home