Monday, November 18, 2019

காலையில் கூடுவிட்டுச் சென்ற பறவைகள்
மாலையில் கூடுநாடி வந்தபோதோ அந்தமரம்
வேரிழந்து வீழ்ந்திருந்த கோலத்தைப் பார்த்தேதான்
கூடிழந்து வாடிப் பறந்ததே சுற்றிசுற்றி!
வீடிழந்த ஏக்கத் துயர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home