Saturday, November 16, 2019

மொகலீஸ்வரன் குடும்பம் பல்லாண்டு  வாழ்க!

ஆசான் புலவரின் பாசமிகு முன்னுரை
தாரணியில் ஈன்றெடுத்த பெற்றோர்க்கு
நல்வணக்கம்
சாரமுடன் ஏந்தித்தான் பல்வேறு பண்பட்ட
நேர்த்தியான சிந்திக்க வைக்கும் தலைப்புகளில்
பாவினங்கள் தம்மைத் தொடுத்து மொகலீச்வரன்
ஆர்வமுடன் நூலைப் படைத்துள்ளார்  வாழியவே!
வான்புகழ் வள்ளுவத்தின் நல்லறத்தை இல்லறத்தில்
தேன்மணக்கப் பின்பற்றும் இந்த இணயரை
தேன்தமிழால் வாழ்த்தி இரண்டு மகள்களும்
வாழ்வாங்கு வாழ்வதற்கு வாழ்த்தி மகிழ்கிறோம்!
பார்புகழ வாழ்க சிறந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா
16.11.19

0 Comments:

Post a Comment

<< Home