Friday, November 15, 2019


வள்ளுவரும் புலனமும்( WhatsApp)
குறள் 27:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

புலனடக்கம் இன்றி புலனத்தில் வாழ்ந்தால்
உலகம் வசப்படாது சொல்.
மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home