Wednesday, November 13, 2019

வள்ளுவரை வள்ளுவராய்ப் பார்!

குறள்கள் படைத்த வள்ளுவரைச் சாதி
மதத்திற்குள் வைக்கும்
மடமையும் நீலக்
கடலைக் குடத்துள் அடைக்கத் துடிக்கும்
மடமையும் ஒன்றென் றுணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home