Tuesday, November 12, 2019

தாம்தூம் டமார்!

அடுத்தவர் என்ன நினைக்கின்றார் என்ற
புதிரைத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இருந்தால்
வெடிகளே வேண்டாம்! நெருப்பே இன்றி
வெடிகள் வெடிக்கும் குமுறிக் குமுறி!
எதிரும் புதிருமாய்  மாந்தர்கள் மாறி
அடிதடி தாம்தூம்தான்  இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home