Saturday, November 09, 2019

குறை!

பணக்குறை என்றால் கலங்காது நெஞ்சம்!
மனக்குறை என்றால் கலங்கித் தவிக்கும்!
குணங்களை மாற்றிக் கறைசேர வைக்கும்!
சுணக்கம் நிழலாகும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home