Friday, November 08, 2019


சவேராவில் தங்கி இருக்கும் தமிழறிஞர் சாலமன் பாப்பையா  அவர்களிடம் புறநானூறு புதிய வரிசை நூலை  அவரிடம் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம்.
------------------------------------------------------------
தமிழறிஞர் சாலமன் பாப்பையா அன்பில்
கனிந்த அகங்குளிரும் சந்திப்பில் நாங்கள்
மனங்குளிர்ந்தோம் ! நட்பில் திளைத்தோம்! மகிழ்ந்தோம்!
புறநா னூறு புதிய வரிசை
படைத்த நூலை வழங்கினார் பெற்றோம்!
நிறைவுடன் வந்தோம் உவந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா


0 Comments:

Post a Comment

<< Home