Saturday, November 09, 2019

ஏமாந்தோர் ஏமாளியல்ல!

ஏமாற்றிச் சென்றவர்கள் வாழ்ந்ததாய்ச் சான்றில்லை!
ஏமாந்து நின்றவர்கள் வீழ்ந்ததாய்ச் சான்றில்லை!
ஏமாளி என்று நினைப்பவரே வாழ்வில்
ஏமாளி யாகிடுவார் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home