Tuesday, November 19, 2019


குற்ற உணர்வு!

மாசு படர்ந்திருக்கும் உள்ளங்கள் பார்த்தாலும்
பேசுகின்ற ஆற்றல் இழந்த நிலைகொள்ளும்!
தூசு விலகினாற் போலத் தெரிந்தாலும்
கூசித் தடுக்கும் மனது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home