Wednesday, November 20, 2019

வக்கிர ஊற்று!

கோடின்றி எல்லை வகுத்துப் பழகுவோர்கள்
வேடமற்ற மாசிலா மனங்கொண்டோர்-- கோடுபோட்டும்
எல்லையை மீறும் குணங்கொண்டோர்
வக்கிரத்தின் ஊற்றென் றுணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home