Thursday, January 16, 2020

மல்லையில் வள்ளுவர் மணற்சிற்பம்!

16.02.2020

உலகத்தின் மானுட நல்லொழுக்கப் பண்பை
இயல்பான வாழ்க்கையின் எல்லையாய்த் தந்த
இணையற்ற வள்ளுவர்க்கு
மல்லையில் சிற்பம்
அமைத்ததை வாழ்த்தி வணங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home