Friday, January 24, 2020

மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை:

வாழ்க்கையின் சூழ்நிலைகள் வந்துபோகும் தன்மைதான்!
வாழ்க்கை மகிழ்ச்சியா! ஏற்று மகிழுங்கள்!
வாழ்க்கை உளைச்சலா?
ஏற்போம் நிலையில்லை!
நாளையே மாறும் சிறப்பான வாழ்நிலை
காத்திருக்கு நம்புங்கள் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home