Thursday, February 27, 2020

பாடலா? பண்ணா?

பாடலைக் காட்டிலும் பண்களின் தாக்கமே
தாகத்தைத் தூண்டி முணுமுணுக்க வைத்துவிடும்!
நாடறிய நம்மை அறியாமல் உள்ளமோ
ஊடகமாய் ஒன்றும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home