Tuesday, March 24, 2020

தொலைக்காட்சி செய்திக்குக் கவிதை!

குறள் 925:

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

டாஸ்மாக்கில் கூட்டமோ கூட்டம்!

இன்றி யமையாத பொருட்கள் கடைகளில்
நின்றுவாங்கும் கூட்டத்தைக் காட்டிலும்
டாஸ்மாக்கில்
நிற்கும் குடிமகன்கள் கூட்டம் அதிகமாம்!
அற்பத்தில் தள்ளாடும் நாடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home