Saturday, March 21, 2020

திராவிடம் இல்லையேல் நாமில்லை!

இன்றிருக்கும் ஆத்திகமும் அன்றிருந்த ஆத்திகமும்
ஒன்றில்லை! வெவ்வேறு! ஆதிக்க சக்திகள்
தீண்டாமை மற்றும் சனாதனம்
வேற்றுமை,
நால்வருணம் என்றே சமுதாயக்
கூட்டைப்
பிரித்துவைத்த ஆவேசக் கோலங்கள்!
சாட்டை
யடிகளை விஞ்சும் கொடுமைகள்
ஆட்டிப்
படைத்தபோது தந்தை பெரியாரின்
ஆக்கபூர்வ
நேர்மறைச் சிந்தனைகள் நால்வருண
தாக்குதலைத்
தோற்கடித்த கோலம் திராவிடம்!
திராவிடம்
இல்லையெனில் நாமில்லை! ஏதுமில்லை! இன்று
திராவிடத்தை ஏசுவது எளிது.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home