Saturday, March 28, 2020

பறவைகளும் நாமும் ஒன்று!

கொரோனா தடுப்பு நடவடிக்கை!

கிடைத்ததை உண்டுவாழும்  புள்ளினம்போல் இன்றோ
அடைபட்டே வீட்டுக்குள் வாழ்கின்ற நாமும்
கிடைத்ததை உண்டுதான் வாழ்கின்ற வாழ்க்கை!
நடைமுறை மாற்றத்தைப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home