Thursday, May 28, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு வாழ்த்து.

பன்முக ஆற்றல் கவிஞராம் ஆரிசன்
வண்டமிழ்ப் பாக்கள் புலம்பெயர்ந்த மாந்தரின்
நெஞ்சுருக வைக்கின்ற வேதனையைக் காட்டின!
தன்னாற்றல் சாதனைக்கு இங்கே விருதுகள்
தந்தனர் பாத்திறமை கண்டேதான் முன்வந்து!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home