Monday, July 20, 2020

நூறுபாக்கள் படைத்த பாவலர் பையூர் கோபாலகிருஷ்ணன் நூறாண்டு வாழ்க!

நூறு பாடல்கள் கோடியாகட்டும்!

ஆர்வம் சிறகசைக்க வாய்ப்பைப் பயன்படுத்தி
நேர்த்தியாய் நூறுபாக்கள் பையூரார் தந்துவிட்டார்!
ஆழ்மனச் சிந்தனையை நாளும் கவிதையில்
ஊற்றெடுக்கக் காணொளியாய் கண்முன் படைக்கின்றார்!
நூற்றுக் கணக்கிங்கே ஆயிரம் கோடியாக
பாவலர் வாழ்கநூ றாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home