Sunday, July 19, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

பறவைக் கூடும் மனிதர் வீடும்!

வண்ணப் பறவையே! சுற்றித் திரிகின்றாய்
எங்கெங்கோ செல்கின்றாய்!மாலையிலே கூடுநோக்கித்
தங்க வருகின்றாய்!
இங்கே மனிதர்கள் காலையில் சென்றிடுவார்!
எங்கெங்கோ சென்று பணிமுடித்தே வீடுநோக்கி
வந்திடுவார் மாலை, இரவினிலே!
உன்வாழ்வும்
எங்களது வாழ்க்கையும் ஒன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home