Thursday, July 16, 2020

IG நண்பர் சேகர் அனுப்பிய படம்

 அனைவருக்கும் வணக்கம்!

ஐவகை நிலங்களைத் தாண்டி வந்தாயா?

வயலும் வயல்சார்த்த சூழல் மருதம்!
கடலும் கடல்சார்ந்த சூழலோ நெய்தல்!
அடர்வனம் காடுசார்ந்த  சூழலோ முல்லை!
மலையும் மலைசார்ந்த சூழல் குறிஞ்சி!
மலையும் வனமும் திரிந்தநிலை பாலை! அழகாகப்  பார்க்கும் பறவையே! இந்த
நிலவகையைத் தாண்டியா வந்தாய்நீ? இங்கு!
அழகுதான் உன்வணக்கம் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home