Wednesday, July 15, 2020

வணக்கம் தம்பா!

மஞ்சள் மலர்களைக் கண்டதும் புத்துணர்ச்சிப்
பொங்கி மனதில் மகிழ்ச்சியைத் தூவியது!
தம்பா வணக்கத்தைக் கூறியது காலையில்!
நன்றியுடன் நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home