Wednesday, July 15, 2020

வணக்கம் அய்யா.

பெருங்கவிக்கோ அவர்களுக்கு வாழ்த்து.

பெருக்கவிக்கோ சேதுராமன் அய்யா அவர்கள்
எழுதுகோலே என்றும் உயிர்மூச்சாய் வாழும்
அருமைக் கவிஞராவார்!
ஆசுகவி யாவார்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home