Thursday, July 16, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கு வாழ்த்து.

விளிம்புநிலை மக்கள் நிலைகளைப் பாவில்
பிழிந்துவைக்கும் பாவலர் வாழ்வாங்கு வாழ்க!
நளினமும் நட்பும்
இவரது பண்பு!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home