Monday, July 20, 2020

அய்யா வணக்கம்

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்.

எழுச்சித் தமிழர் திருமா வளவன்
எழுச்சிக் கவிதை படைக்கும் கவிஞர்!
எளிமைதான் சொற்கள்! எரிமலைச் சீற்றம்
தெளிக்கும் கருத்தோ
கவிதைப் புதையல்!
புவிமெச்ச வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home