Tuesday, September 29, 2020

குறுந்தொகை

 குறுந்தொகை!


குறுந்தொகை கேட்டேன்! கொடுக்கிறேன் என்றார்!

குறுநகை ஏந்தி அகநானூ றாக,

புறநானூ றாகத் தருகிறேன் என்றார்!

குறுந்தொகை நூல்கேட்டேன் நான்படிக்க என்றேன்!

எடுத்த தொகையை மறைத்துவைத்தார் பையில்! 

குறுந்தொகை நூல்தந்தார் வாங்கி நடந்தேன்!

குறுந்தொகைக்கா இத்தகைய பாடு?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home