Wednesday, September 30, 2020

இலையில் கலை

 இலைகளா? இலையில் சிலைகளா! என்றே

மலைக்கவைக்கும் வண்ணம் திறமையைக் காட்டும்

கலையின் படைப்புத் திறனை ரசித்தேன்!

கலைத்திறன் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home