Friday, September 25, 2020

SPB பாலசுப்ரமணியன் நினைவேந்தல்

 SPB பாடும் நிலா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நினைவேந்தல்!

25.09.20

பாடும் நிலாவாக வாழ்ந்திருந்த பாலுவே!

பாடுபொருளாகிப் பாடிய நிலவாக மாறிவிட்டாய்!

நீடுதுயில் கொண்டதேனோ? மண்ணகத்தை விட்டேதான்

பாட்டிசைக்க விண்ணகம் நோக்கிச் சிறகுகளைப்

பாட்டுப் பறவையே! ஏன்விரித்தாய்? ஏங்குகிறோம்!

பாட்டிருக்கும் நீயில்லை பாலு

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home