Wednesday, September 23, 2020

வள்ளுவர் அன்றே சொன்னார்

 வள்ளுவர் சொன்னார் 

விலகி இரு! விழித்திரு!


குறள் 691


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வாரென்றார் அய்யன்!

அகங்குளிர கேட்டே விலகியே நிற்போம்!

முறையாய்க் கொரோனா தவிர்.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home