Tuesday, September 22, 2020

மயக்கமா கலக்கமா

 மயக்கமா கலக்கமா?


பெருசு தொடங்கி சிறுசு முடிய

கரங்களில் பற்றித்தான் கண்கள் துழாவ

இரண்டு  செவிகளில் மாறிமாறி வைத்தே

மயங்கித் திரிகின்றார் கைபேசி கொண்டு!

உலகே மயக்கத்தின் பின்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home