Saturday, October 31, 2020

திருமதி ஹெலினா உரை

 தமிழால் இணைவோம்

( உலகத் தமிழ்க்களம்)


தொடர் இலக்கிய நிகழ்வு 61


அந்தமான் தமிழால் இணைவோம்


நாள்31.10.20 மாலை 7 மணி


பரிமேலழகியார் தமிழ் ஹெலனா அவர்களுக்கு வாழ்த்து!


வள்ளுவர் பார்வையில் கல்வியும் அறிவும்!


தெள்ளத் தெளிவாய்த் தலைப்பில் உரையாற்றி

அள்ளித் தெளித்த கருத்துகள் அற்புதம்!

வள்ளுவம் கூறுவதை பாரதி பாவேந்தர்

சொல்லிய நற்கருத்தை ஒப்பிட்டார் நன்றாக!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home