Friday, November 27, 2020

பண்பே உரைகல்

 பண்பே உரைகல்!


குறள் 505


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்லென்றார் அய்யன்!

சிறுமையே வாழ்வின் பெருமையென எண்ணி

உறுத்தலின்றி வாழ்வோர் நடைப்பிண மாவார்!

சிறுமை பெருமை இரண்டுமே பண்பைப்

பொறுத்தே அமையும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home