Monday, February 15, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!


அனைத்தையும் நீங்கள் இழந்தாலும் 

மீண்டும் 

அனைத்துமே நேரம் வரும்போது 

வாழ்வில்

நமைநாடி வந்துசேரும்!நம்பிக்கை 

தன்னை

இழக்காமல் வாழ்க உழைத்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home