Sunday, February 14, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:428)


அஞ்சுவண்ணம் கொண்ட அழகுக் கிளிகளே!

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை என்றுரைத்தார்

செந்தமிழில் வள்ளுவர்! மாந்தர் சிலர்மட்டும்

இந்த அறவுரையை மீறுகின்றார் ஏனென்று

சிந்திக்கும் உங்களுக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home