Thursday, February 11, 2021

பெட்ரோல் நிலையம் கரூர்


 குறள்களை ஊக்குவிக்கும்  பெட்ரோல் நிலையம்!

வள்ளுவர் முகமை-- கரூர்

வண்டிப் பயணம் இயக்கிட பெட்ரோலை

வண்டியில் ஊற்றவேண்டும் நன்கு தொடரலாம்!

மண்ணகத்தில் வாழ்க்கை இயங்க குறள்களால் 

பண்பட்டு வாழவேண்டும்! உந்துதலைத் தந்திருக்கும்

இந்த முயற்சிக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home