Thursday, February 11, 2021

நம்வீடு

 நம்வீட்டார்!

என்வீட்டார் உன்வீட்டார் என்றெல்லாம் எண்ணாமல்

நம்வீட்டார் என்ற பெருந்தன்மைச்  சிந்தனை

என்று வருகிறதோ அன்றுதான் இல்லறம்

ஒன்றுபட்டு வாழும் நிமிர்ந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home