Thursday, February 11, 2021

திருமதி நிலமங்கை துரைசாமி ஓவியம்


மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகம்!

ஓவியம்: திருமதி:நிலமங்கை துரைசாமி

தண்டியாத்திரை!

12 March 1930 to 5 April 1930 

24 நாள்கள் 78 தொண்டர்கள்

நடந்த தூரம்: 

240 மைல்கள்( 390 கிலோமீட்டர்)

சபர்மதி-- தண்டி

ஒத்துழை யாமை இயக்கத்தின் சிற்பியாம்

அப்பழுக் கற்ற மகாத்மா காந்தியின்

குற்றமற்ற பேரறப் போராட்டம் இந்தமுறை!

தண்டி நடைப்பயணம் காந்தி வரலாற்றில்

பொன்னெழுத்தால் போற்றிப் புகழும்

நிகழ்வாகும்!

அந்த நிகழ்வினை ஓவியமாய்த் தீட்டிய

அம்மாவை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home