Monday, February 15, 2021

கரூர் செங்குட்டுவன் குறள் தொண்டு

 திருக்குறள் தூதர் கரூர் செங்குட்டுவன் அவர்களுக்கு வாழ்த்து.

தமிழ்ப்பற்றாளர்கள் பாராட்டு விழா!


15.02.20

தொண்டுகள் பலவிதம்!

ஒவ்வொன்றும் வள்ளுவ ரகம்!


குறள்களை ஊக்குவிக்கும்  வள்ளுவர் பெட்ரோல் நிலையம்!


வள்ளுவர் முகமை-- கரூர்


வண்டிப் பயணம் இயக்கிட பெட்ரோலை

வண்டியில் ஊற்றவேண்டும் நன்கு தொடரலாம்!

மண்ணகத்தில் வாழ்க்கை இயங்க குறள்களால் 

பண்பட்டு வாழவேண்டும்! உந்துதலைத் தந்திருக்கும்

இந்த முயற்சிக்கு வாழ்த்து.


வள்ளுவத்தை மூச்சாக்கி பேச்சாக்கி

வாழ்ந்துவரும்

வள்ளுவர் தூதராம் செங்குட் டுவனாரின்

வள்ளுவத் தொண்டுகள் பொன்னெழுத்துச் சாதனைகள்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

VOV

0 Comments:

Post a Comment

<< Home