Tuesday, February 16, 2021

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 கிள்ளைவிடு தூது!


திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் கிள்ளை விடு தூது.


அழகர் கடவுளைக் காதலிக்கும் பெண்ணோ

உளத்தால் கிளியையே தூதுவிடும் தூது

இலக்கியம் உள்ளது! காலை வணக்கம்

வழங்கிட தூதுவந்த கிள்ளைகளே நட்பில்

திளைத்தே வணங்குகிறேன் நண்பரிடம் சொல்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.






0 Comments:

Post a Comment

<< Home