Tuesday, March 30, 2021

நீர் நூலுக்கு வாழ்த்து!

 நீர் நூலுக்கு வாழ்த்து!


நூலாசிரியர் .ப.திருமலை.

நீர்!

நேற்று--இன்று--நாளை?


நீர்நூலை நீரோ வெளிக்கொணர பட்டபாடும்

ஆர்வமும் புள்ளி விவரமும் மேற்கோளும்

நீர்மேல் எழுத்தல்ல! கல்வெட் டெழுத்தாகும்!

நீரின் றமையா துலகென்ற வள்ளுவத்தின் 

சாரத்தை நீராகத் தந்த திருமலையை 

வாழ்த்தி மகிழ்கிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home