Tuesday, March 30, 2021

மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியது

 மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியது


தமிழாக்கம் 

மனிதர்கள் பலவகை!

வாழ்வில் பழிசுமத்திப் பேசவேண்டாம் யாரையும்!

சேர்கின்ற நல்லோர் மகிழ்ச்சி தருவார்கள்!

சேர்கின்ற தீயோர் அனுபவ மாவார்கள்!

தேடிவரும் மோசமானோர் பாடம் 

உணர்த்துவார்கள்!

நாடிவரும் சான்றோர் நினைவிலே நிற்பார்கள்!

சேர்க்கையின் பண்பே சிறப்பு.


மதுரை பாபாராஜ

0 Comments:

Post a Comment

<< Home