Thursday, April 01, 2021

திரு.துரைசாமி திருவாசகம் அய்யா(விசாகை) அனுப்பிய சொல்லோவியம்

 திரு.துரைசாமி திருவாசகம் அய்யா(விசாகை) அனுப்பிய சொல்லோவியம்



அறிவியலை விட்டுவிட்டே ஆன்மீகம்  வந்தால்

நெறிகளை விட்டே வெறிகளை ஏற்கும்

முறைகள் தலைதூக்கும்!

தந்தை பெரியார்

பிறப்பாரோ மீண்டும்? விளம்பு.


அருமை. 

மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டு சமாதானப்படுத்தும் விஞ்ஞானப் பேரறிஞர்  ஐன்ஸ்டீனின் (Eisenstein)கூற்றை நினைவு கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்குமோ? 

“Religion is blind without Science and Science is maimed without religion.”

In this quote Einstein has carefully avoided using the word spirituality instead of religion. 

Really we need a PERIYAR now most socially.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home