Tuesday, August 03, 2021

ஆழியைப் போல வாழ்வோம்!

 This is final version


ஆழியைப் போல வாழ்வோம்!



மேற்பரப்பில் ஆழி அலைகளால் துள்ளினாலும்

கீழ்ப்பரப்பில் ஆழி அமைதியாக காட்சிதரும்!

வாழ்வினில் சிக்கல்கள்  மேற்பரப்புத் தோற்றமே!

கீழ்ப்பரப்பே உள்ளத்தின் பேரமைதி

காப்பது!

ஆழியும் வாழ்க்கையும் ஒன்று.


மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger Subrahmanian S H said...

குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

11:09 PM

 

Post a Comment

<< Home