Wednesday, November 24, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

பறவையே இன்றைய கவிதை கேள்!

சோலைக்குள் சென்று மலரெடுத்து நாடிவந்தே
காலை வணக்கத்தைக் கூறுகின்றாய்! நான்மகிழ்ந்தேன்!
ஆலமரக் குச்சியும் வேலமரக் குச்சியும்
காலமெலாம் பல்லுக் குறுதியாம்! ஈரடியும்
நாலடியும் சொல்லுக் குறுதியாம் வாழ்க்கையில்!
நாலும் இரண்டையும் போற்று.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home