Saturday, December 18, 2021

வார்ப்புரை வேந்தர் கவிஞானி மெய்ஞானி வாழ்க!


வார்ப்புரை வேந்தர் கவிஞானி மெய்ஞானி வாழ்க!


வார்ப்புரை வேந்தராம் மெய்ஞானி 

நேர்த்தியாக

ஆழ்கடல் காட்டும் அமைதியாக புத்தகத்தைப்

பூக்கவைக்கும் ஆற்றலை வாழ்த்துவோம் நாள்தோறும்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

அருமைக் கவியின் அரிதான வாழ்த்து 

பெருமை கொடுத்துப் பெரிதாய்ப் பெருக்கிய 

ஊக்கம் கொழித்தே உளமும் நிறைத்ததினி

ஆக்கம் சிறக்கும் அகன்று. 

 

அன்புமிகு கவிவாணருக்கு என் 

நெஞ்சார்ந்த நன்றி!🙏🙏

 

மெய்ஞானி

 

0 Comments:

Post a Comment

<< Home